இக் கவிதை என் நண்பர் பாலதீபக்கிற்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு.

பிறன் மனை நோக்காதது பேராண்மை என்றார் வள்ளுவர்

ஆனால், பிறன் மனை எனை நோக்கும் போது

என் சாதா ஆண்மையும்

விழித்துக் கொள்கிறதே, நான் என்ன செய்வது?

0 comments:

கருத்துரையிடுக