இக் கவிதை என் நண்பர் பாலதீபக்கிற்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு.
பிறன் மனை நோக்காதது பேராண்மை என்றார் வள்ளுவர்
ஆனால், பிறன் மனை எனை நோக்கும் போது
என் சாதா ஆண்மையும்
விழித்துக் கொள்கிறதே, நான் என்ன செய்வது?
இக் கவிதை என் நண்பர் பாலதீபக்கிற்கு நான் தரும் பிறந்தநாள் பரிசு.
பிறன் மனை நோக்காதது பேராண்மை என்றார் வள்ளுவர்
ஆனால், பிறன் மனை எனை நோக்கும் போது
என் சாதா ஆண்மையும்
விழித்துக் கொள்கிறதே, நான் என்ன செய்வது?
0 comments:
கருத்துரையிடுக